வீட்டு வைத்தியம் அல்லது பாட்டி வைத்தியம் எனப்படுவது எப்போதுமே கைகொடுப்பது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட இன்றைய நிலையில் தும்மலுக்குக் கூட மருத்துவரைத் தேடி ஓடுவது வழக்கமாகிவிட்டது.
அவ்வாறு இல்லாமல் சில எளிய மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டால் அவை பொதுவாகவும் அவசரத்துக்கும் கைகொடுக்கும்.
1) வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் பெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2) முழு நெல்லிக்காய் 4 பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக் அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3) வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்தது சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4) வெந்தயக்கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்
5) வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சோத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6) வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7) வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8) வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு பிரச்சனை குணமாகும்.
9) வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10) மூங்கில் மொக்குகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11) முருங்கைக் கீரைச் சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.
அவ்வாறு இல்லாமல் சில எளிய மருத்துவக் குறிப்புகளை அறிந்துகொண்டால் அவை பொதுவாகவும் அவசரத்துக்கும் கைகொடுக்கும்.
1) வெந்தயம், சுண்டைக்காய் வத்தல், மிளகு தலா 50 கிராம் எடுத்து வறுத்துப் பொடி செய்து தினமும் பெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
2) முழு நெல்லிக்காய் 4 பச்சை மிளகாய் 2, வெல்லம் சிறிதளவு மூன்றையும் சேர்த்து நன்றாக் அரைத்துச் சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறுகளுக்கு தீர்வு காணலாம்.
3) வெற்றிலையுடன் மிளகு மற்றும் பனங்கற்கண்டு சேர்தது சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் குணமாகும்.
4) வெந்தயக்கீரையுடன் பச்சைமிளகாய், கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்
5) வில்வ பழத்தின் தோலை சர்க்கரை சோத்துச் சாப்பிட்டு வந்தால் குடல் சுத்தம் ஆகும்.
6) வில்வ மரத்தின் பூக்களை உலர்த்திப் பொடி செய்து தேனில் கலந்து குடித்தால் வயிறு மந்தம் குணமாகும்.
7) வில்வ மரப் பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டல உறுப்புகள் வலிமை அடையும்.
8) வங்கார வள்ளைக் கீரையுடன் சீரகத்தைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் பெருவயிறு பிரச்சனை குணமாகும்.
9) வங்கார வள்ளைக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் பருமன் குறையும்.
10) மூங்கில் மொக்குகளை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.
11) முருங்கைக் கீரைச் சாற்றில் தேன் மற்றும் சுண்ணாம்பைக் குழைத்து தொண்டையில் தடவிக் கொண்டால் இருமல் நிற்கும்.