Thursday, March 5, 2015

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?

இடி இடிக்கும் போது அர்ஜுனா.. அர்ஜுனா என்பது ஏன் தெரியுமா?


நம் ஊரில் மழை பெய்யும் போது இடி இடித்தால் போதும். அர்ஜுனா...அர்ஜுனா என்பார்கள் பெரியவர்கள்.

உடனே, நம் வீட்டு இளசுகள், நீ அர்ஜுனான்னு சொன்னவுடனே, அவன் வில்லையும் அம்பையும் எடுத்துகிட்டு வந்து, இடி சத்தமே இல்லாம பண்ணிட போறானாக்கும் என்று கேலி செய்வார்கள்.

பாகற்காய் சிப்ஸ்

பாகற்காய் சிப்ஸ்


தேவையான பொருட்கள்:-

  • பெரிய பாகற்காய் -  4
  • பெருங்காயத்தூள் -  சிறதளவு
  • கடலை மாவு         -  5 டேபிள் ஸ்பூன்
  • அரிசி மாவு                 -  2 டேபிள் ஸ்பூன்
  • நசுக்கிய பூண்டு -  1 டேபிள் ஸ்பூன்

மக்காச்சோள அல்வா

மக்காச்சோள அல்வா



தேவையான பொருட்கள்:

  • மக்காச்சோளம் - 1 கப் (2 கதிர்)
  • சர்க்கரை                 - 1 கப்
  • சுவிட் பால்கோவா         - 1 கப்
  • நெய்                 - தேவையான அளவு