Sunday, August 31, 2014

கணபதியின் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்கள்


கணபதியின் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள்.

1.வைகாசி வளர்பிறை:- முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம்.

2.செவ்வாய் விரதம்:- ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவிடும்.

வீட்டு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் என்பது தெரியுமா

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.

திருநீற்றின் மகிமை,நெற்றியில் அணிவது ஏன்.?அறிவியல் உண்மை

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.


இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வைத்திருக்க சிறுதானியம்



எந்திரத்தனமான இந்த உலகில் நவதானியம் என்பது வருங்கால சந்ததியினருக்கு ஒரு காட்சி பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு பொதுமக்களிடம் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. நாம் உண்ணும் உணவு உடலுக்கு பசியை போக்குவதாக மட்டும் இருந்தால் போதாது. 

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்தல வரலாறு



அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். 

எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.

Saturday, August 30, 2014

கொழுப்பை குறைத்து உடலை மெலிய செய்யும் உடற்பயிற்சி

ஜங்க் உணவுகளுக்கு பதிலாக ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமையாக நிறைந்துள்ள பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள், பீன்ஸ், நட்ஸ், பயிறுகள் ஆகியவற்றை மாற்றுங்கள். உங்கள் உடலை சுத்தம் செய்யவும் கொழுப்பை அகற்றவும் தினமும் 10-12 டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.


வயிற்று பகுதியில் கொழுப்பை குறைக்க வேண்டுமானால். குறிப்பிட்ட உணவு வகைகள் மற்றும் உடற்பயிற்சி உத்திகளை பின்பற்ற வேண்டும். நீங்கள் சீரான முறையில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால்,

சித்த மருத்துவத்தில் கூந்தல் பராமரிப்பு

கூந்தல் என்பது தலைசார்ந்தது மட்டுமல்ல, தலையாயதும் இதுதான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அழகுக் கிரீடமாய் இருப்பது கூந்தல்தான். பெண்களின் பேரழகு கூந்தலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. 


அழகான முகம், சிறிய கண்கள், மலர்ந்த விழிகள், மாறாத புன்னகை, சிவந்த மேனி, சித்திரம் போல் மங்கை இவள். ஆறடி கூந்தல் தரையில் படரும் அழகோ தனிதான். அழகின் அத்தனை அம்சங்கள் இருந்தாலும், கூந்தல் வளர்ச்சி குறைவென்றால் பெண்களைப் பொறுத்தவரை, அது ஓர் பேரிழப்புதான். 

இரத்த விருத்திக்கு வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை போகும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும். 


வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். 

Friday, August 22, 2014

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்



வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

சருமம் பொலிவடை அரிசி நீர்


நம் ஒவ்வொருவரின் சருமம் பொலிவடைந்து நீண்ட காலத்திற்கு புத்துணர்வு பெற்று விளங்க அரிசி பெரிதும் உதவுகிறது. வளுவளுவென பொலிவடைந்த வெண்ணிற சருமத்தை பெறுவதற்கு தான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவார்கள். பொதுவாக ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் சருமம் வளுவளுவென வெண்ணிறத்தில் பொலிவடைந்து காணப்படும். 

அதிக ஆற்றல் தரும் எள்

மனிதன் முதன் முதலில் எண்ணெய்ப் பொருளாக பயன்படுத்தியது எள் விதைகளைத்தான். உலகம் முழுவதும் உணவுப் பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் பெருமை மிக்கது எள். இதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம். 


ஆசியப் பகுதிகளான பர்மா, சீனா, இந்தியா போன்ற நாடுகளில் அதிகமாக விளையும் பொருட்களில் எள்ளும் ஒன்று. ஆரோக்கியம் வழங்கும் சத்துப் பொருட்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், வைட்டமின்கள் எள்ளில் காணப்படுகிறது. எள் விதைகள் அதிக ஆற்றல் தரும் உணவுப் பொருளாகும். 

Wednesday, August 20, 2014

தண்ணீர் பருகுவது ஏற்படும் நன்மைகள்

நிறைய தண்ணீர் பருகுவது நல்லது என்று பலரும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் உண்மையே. எப்போதெல்லம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம்கொள்கிறதோ, அப்போதே நமக்குத் தாகம் ஏற்பட்டுவிடுகிறது. 



உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளும் வகையில், உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களில் இருந்தும் பல்வேறு அறிகுறிகள் வெளியிடப்படுகின்றன.

டிடி ஊசி எதற்காக போட வேண்டும்

உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும் உடனே ஓடி போய் ஏதாவது ஒரு டிடி ஊசி போடுவோம். இந்த ஊசி எதற்கு, இது எத்தனை வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேன்டும் என்பது உங்களில் பலருக்கும் தெரியாது. 

முதலில் டெட்டனஸ் ஊசி இரண்டு வகைப்படும். ஒன்று – dtap (Diphtheria and Pertussis) இன்னும் ஒரு வகை Tdap (Tetanus Boosters). முதலில் கூறிய dtap வகை குழந்தைகளுக்கு பிறந்த 2 மாதம் / 4 மாதம் / 6 மாதம் / 12 – 18 மாதம் / 4 – 6 வயது வரை இந்த வகை ஊசிகளை உங்கள் குழந்தைக்கு தவறாமல் போட்டால் Clostridium Tetani also known as Lockjaw என்னும் நோய் வராது. 

Thursday, August 14, 2014

குளிர்சாதன பெட்டியில் துர்நாற்றம் விலக எலுமிச்சை

வீட்டிலுள்ள குளிர்சாதன பெட்டியில் நாம் பல்வேறு பொருட்களை வைப்பது வழக்கம். பெரும்பாலும் உள்ளே வைக்கப்பட்ட பொருட்கள் கிருமிகளால் தாக்கப்படுவதால் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது. 

அந்நிலையில் பஞ்சினை சிறிய பந்துபோல் சுருட்டி அதை எலுமிச்சை சாற்றில் நனைத்து அல்லது ஸ்பாஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து குளிர்சாதனப் பெட்டிக்குள் சில மணி நேரங்கள் வைத்திருக்க துர்நாற்றம் விலகும். 

தலைமுடி வறண்டு போகாமல் இருக்க துளசி

  • கூந்தல் வறண்டுபோய் வேதனை அளிக்கிறதா? 50 கிராம் துளசி இலை, 10 கிராம் மிளகு இவற்றை கால் கிலோ நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி வாரம் 2 முறை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் (அ) பயத்தமாவு போட்டு அலசுங்கள், கூந்தல் மிருதுவாகும். 


பொடுகும் வராது. புருவம், கண் இமைகளில் முடி இல்லாதவர்கள், இந்த எண்ணெயை அந்த இடங்களில் தடவினால், புசுபுசு வென முடி வளரும். பனிக்காலத்தில் ரொம்பவும் முடி கொட்டுமே.. என்ன செய்யலாம் என்கிறீர்களா? 

Saturday, August 9, 2014

முக அழகைப் பாதுகாக்க சில வழிகள்

இரத்தத்தில் ஏதேனும் குறையிருந்தால் முகத்தில்தான் முதலில் தெரியும். கண்களைச் சுற்றி கருவளையம் தோன்றும். முக வறட்சி உண்டாகும். இதனால் முக அழகு கெடும். இவர்கள் எளிய முறையில் தங்கள் முக அழகைப் பாதுகாக்க சில வழிமுறைகளைப் பின்பற்றினால் நல்லது. 



  • முகத்தில் பருக்கள் தோன்றினால் அவற்றைக் கிள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் முகத்தில் அதிகளவு பருக்கள் தோன்றும். மேலும் அது வடுக்களாக மாறும். 

Thursday, August 7, 2014

தோல் நோய் போக்க மரமஞ்சள்




1. மரமஞ்சள் துண்டுகள் சிலவற்றைப் போட்டு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு அவுன்ஸ் நீரை உள்ளுக்குக் கொடுக்க அடிபட்ட மற்றும் வெட்டுக் காயங்களால் "டெட்டனஸ்'' என்னும் கிருமிகள் தாக்கா வண்ணம் தடுப்பு மருந்தாகப் பயன்படும். மருத்துவ குணம் 

உதடுகள் ஈரப்பதம் குறையாமல் இருக்க சில வழிகள்

உதடுகள் வறட்சியாவதற்கு காலநிலை ஒரு காரணமாக இருந்தாலும், நாம் குடிக்கும் பானங்களான சூடான டீ மற்றும் காபியும் மற்றொரு காரணமாக உள்ளன. இவை உதடுகளில் உள்ள ஈரப்பசையை போக்குவதுடன், உதடுகளை மென்மையிழக்கச் செய்து, கருமையாக மாற்றுகின்றன.  


காபி, டீ போன்றவற்றை மிகவும் சூடாக குடிக்காமல், சிறிது குளிர வைத்து குடித்தால் உதடுகளுக்கு மிகவும் நல்லது. உதடுகள் எப்போதும் அழகாகவும், மென்மையாகவும் இருக்க சில வழிகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.. 

Wednesday, August 6, 2014

முடி உதிர்வை தடுக்கும் உணவு




இன்றைய தலைமுறையினர் பலர் கூந்தல் உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர். முடி உதிர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, மன அழுத்த மிகுந்த வாழ்க்கையும் முக்கியமானதாகும்.