Wednesday, May 13, 2015

பித்தம் குறைக்கும் மாதுளம் பூ

        பித்தம் குறைக்கும்  மாதுளம் பூ 


மாதுளை என்பது கனிவகைகளில் ஒன்று என்பதை நாம் அனைவருமே அறிவோம். பெரும்பாலும் மாதுளம் பழத்தை உண்பதற்கு பயன்படுத்தி வரக்கூடிய நாம், மாதுளையின் பூக்களிலே அதிக மருத்துவ குணம் உண்டு 

மருத்துவப் பயன்

  மாதுளம்பூவினை எடுத்து, நிழலில் உலர்த்தி, நன்கு பொடியாக செய்து வைத்துக் கொண்டு, தேனிலோ அல்லது பசும்பாலிலோ கலந்து தினசரி காலை-மாலை என இருவேளையும் அருந்தி வரலாம். இதனால் பசி நன்கு தூண்டப்பட்டு, உண்ட உணவு நன்கு சீரணமாகும். நோய் எதிர்ப்பாற்றல் நன்கு வளரும். இதனால் உடலை நோய் அண்டாமல் பாதுகாக்கலாம். உடலும் வன்மை பெறும்.

பல் பராமரிப்பு வழிகள்

பல் பராமரிப்பு வழிகள்



  • கேரட்டை பச்சையாகக் கடித்து சாப்பிடுங்கள். எல்லா வயதினருக்கும் கேரட் சிறந்த பல்பாதுகாப்பு உணவாகும்.
  • பல் மஞ்சள் நிறம் மாற எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் உப்பைச் சேர்த்து வாருங்கள். ஒரு வாரத்தில் பல்லின் மஞ்சள் நிறம் மாறும்.
  • மாதத்திற்கு ஒரு தடவையேனும் கரும்புத் துண்டுகளை மென்று துப்புங்கள். அதனால் பற்கள் சுத்தமாவதுடன் பற்கள் நல்ல பலமடைகின்றன.

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள்

உஷ்ட்ராசனம் செய்வாதல் ஏற்பாடும் நன்மைகள் 


 உலகமயமாக்கல் எனும் சூழலினால் மனிதன் தினமும் பல்வேறு கடினமான வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். பல்வேறு மாறுபட்ட உணவுப்  பழக்க வழக்கங்களினால் புதிய புதிய நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கடினமான, அவசர வேலைகளினால் மிகுந்த மன அழுத்தத்திற்கும், உளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும், மக்கள் எளிய மருத்துப முறைகளினால் விடுபட, யோகாசனங்கள் நல் வழியை காட்டுகிறது. இந்த யோகாசனங்களினால் உடலும் மனமும் வன்மையடைந்து நாம் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோயின்றி வாழ பிரண்டை

         நோயின்றி வாழ பிரண்டை 


    சித்தர்கள் நாம் நோயின்றி வாழ பல முறைகளை வகுத்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான்  மூலிகை கற்ப வகைகளுள் சிறப்பானதாக கூறப்பட்ட “பிரண்டை” என்னும் மூலிகை பற்றி  பார்க்கலாம்.

     உணவே மருந்து,மருந்தே உணவு” என்பதற்கிணங்க பிரண்டை என்னும் இந்த மூலிகை வீட்டு உபயோகத்தில் துவையல், ஊறுகாய், அடை போன்றவையாகவும் மருத்துவத்தில் வயிறு எரிச்சல், வயிற்று வலி (அல்சர்) போன்றவற்றிற்காகவும் பன்னெடுங்காலமாக நம் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு “வச்சிரவல்லி” என்ற மற்றொரு பெயரும் உண்டு.