நாம் உண்ணும் உணவு, செயல்களும், சுற்றுப்புற சூழல்களும், தொழில் சார்ந்த வேலைகளும் நம் உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
பூர்வத்தாசனம் |
இவற்றால் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட ஆயிரக்கணக்கில் நாம் பணத்தை செலவு செய்து வருகிறோம். பல்வேறு மருத்துவ முறைகளையும் பின்பற்றி வருகிறோம். இவற்றிற்கு சித்தர் பெருமக்கள் கண்டுபிடித்து அளித்த எளிய முறைகளே யோகாசனப் பயிற்சிகள் ஆகும்.
நாம் இந்த பூர்வத்தாசனம் பற்றிய செய்முறைகளையும் அதனால் உண்டாகும் நன்மைகளையுப் பற்றியும் அறிவோம்.