Saturday, January 31, 2015

முதுகுவலியைத் தடுக்க சில வழிகள்

முதுகுவலியைத் தடுக்க சில வழிகள்


  • நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்கக்கூடாது முதுகை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து வேலைசெய்ய வேண்டும். கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும். நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போது கீழ் முதுகுக்கு சிறிய தலையணை வைத்துக்கொள்ளலாம்.
  • சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் செய்வது முதுகுவலி வராமல் தடுக்கும்.
  • காற்றடைத்த பானங்கள், குளர்பானங்கள், மென்பானங்கள், கோக் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றில் பாஸ்போரிக் அமிலத்தைச் சேர்ப்பார்கள். இது கால்சியம் சத்து குடலில் உறிஞ்சப்படுவதைத் தடுக்கும். இதனால் இளமையிலேயே எலும்புகள் வலுவிழந்துவிடும். எனவே, இவற்றை அருந்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

Monday, January 26, 2015

சர்க்கரை வியாதியை குணமாக்கும் சீந்தில்

சர்க்கரை வியாதியை குணமாக்கும் சீந்தில்



பொதுவாக எல்லா மருத்துவ முறைகளும் உடலில் உண்டாகும் நோய்களுக்குத்தான் மருத்துவம் சொல்லுகின்றன. ஆனால் தமிழ் மருத்துவமான சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருத்துவம் நோய்க்கு மட்டுமின்றி நோய் அணுகாதிருக்கவும் மருந்துகளின் ஒன்றான சீந்தில் மூலிகையை பற்றி காண்போம். 

Sunday, January 25, 2015

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்

இடுப்பு எலும்பு தேய்வுகளை தவிர்க்க விபரீதகரணி ஆசனம்


நோயறற் வாழ்வே,குறைவற்ற செல்லம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நோயற்ற வாழ்வைப் பெறுவதற்கு நாம் சற்றேனும் சிந்திப்பதில்லை. வியாதி வந்து குணமடைவதை விட வியாதி வராமலேயே தடுப்பது மிக நல்லது. ஆனால் நமக்கு வியாதி வராமல் தடுப்பதிலும்  வந்தபின் அறவே களைவதிலும் நாம் ஒவ்வொருவரும் செய்வதற்கான யோகாசனம் ஒர் எளிமையான முறையாகும்.

Tuesday, January 20, 2015

உருளைக்கிழங்கு சாதம்

உருளைக்கிழங்கு சாதம்


தேவையானப் பொருட்கள்:

அரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 1
காய்ந்தமிளகாய் - 2
தனியா விதை - 1 டேபிள்ஸ்பூன்

வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்?

வழிபாட்டில் வாழைப்பழம் படைப்பது ஏன்?


வழிபாட்டில் எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்

நோய்கள் வராமல் தடுக்கும் பழங்கள்


இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்.

அஜீரணக்கோளாறு போக்க அடுப்பன்கறை பொருட்கள்

அஜீரணக்கோளாறு போக்க அடுப்பன்கறை பொருட்கள்



அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்களுக்காகவே வீட்டிலேயே இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று வாங்கவும் வேண்டாம், அடுப்பன்கறை பொருட்களை வைத்து எப்படி அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ரங்கோலி கோலம்

என்  தங்கை தை பொங்கல்  மற்றும் மாட்டு பொங்கல் அன்று  போட்ட  ரங்கோலி  கோலம் 



புள்ளி கோலம்

நான் எங்கள் வீட்டில் பொங்கல் அன்று போட்ட   கோலம் 




Sunday, January 18, 2015

சர்க்கரையின் அளவை கட்டுபடுத்தும் கருப்பட்டி

சர்க்கரையின் அளவை  கட்டுபடுத்தும்  கருப்பட்டி

கருப்பட்டி

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர்.
பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும்.

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி


இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இது பயிராகிறது. தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது, ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது, பித்த நீரைச் சுரக்க செய்வது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, ஓமியோ மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது. 

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான குறிப்புக்கள்

 குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான குறிப்புக்கள்




• குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த  திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். 

முகம் அழகு பெற மஞ்சள் கலந்த நீராவி

முகம் அழகு பெற மஞ்சள் கலந்த நீராவி


மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும், தெரியுமா? மூன்று கப் தண்ணீரை கொதிக்க வையுங்கள்.

முகப்பரு,காலாணி, பித்த வெடிப்பு,மருக்கள் அனைத்து போக அம்மான் பச்சரிசி

முகப்பரு,காலாணி, பித்த வெடிப்பு,மருக்கள் அனைத்து போக அம்மான் பச்சரிசி




அம்மான் பச்சரிசிச் செடியை நன்கு கழுவி நீர் விட்டு அரைத்து 20 கிராம் பாலில் கலக்கி, தினம் இருவேளை பருகி வர தாய்மார்களுக்குப் பால் சுரக்கும்; முகத்தில் பூசி வர, முகப்பரு, எண்ணெய்ப்பசை ஆகியவை மாறும்; காலில் பூசி வரக் காலாணி, பித்த வெடிப்பு ஆகியன தீரும்; மருக்கள் மீது பூச அவை உதிரும்.
 (தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து) 

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்

கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள்


சிலருக்கு மழைக்காலங்களில் அல்லது பனிக்காலங்களில் வெடிப்புகள் வரும் 
கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும்.

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்

எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவைகளின் மருத்துவப் பயன்கள்


எலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.