Friday, October 11, 2013

இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என்று கேட்டால், யாரும் அதற்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன.

மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒரு வித சோர்வு, எதற்கு எடுத்தாலும் தலை வலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய்களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

முக்கியமாக இந்த நோய்கள் நமது உடலை விரைவில் தாக்குவதற்கு, உடலில் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் முக்கிய காரணங்களாகும். இவை ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்துள்ள, இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை, டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவ குறிப்புகள் 100



1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாக கட்டுப்போட்டு கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்... கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

புற்று நோய்க்கு அருமருந்து கிரீன் டீ

கிரீன் டீக்கு பச்சைக் கொடி காட்டியவர் சீன நாட்டு மன்னராக இருந்த ஷென் நங்தான். புதிதாகப் பறிக்கப்பட்ட பச்சைத் தேயிலை இலைகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்தபோது கருஞ்சிவப்பு நிறத்தில் திரவம் வெளிப்பட்டது.

அதைக் குடித்த நங் தாங்கமுடியாத உற்சாகத்தால் குதிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த ஆட்டத்திலிருந்து தொடங்கியதுதான் கீரின் டீயின் வரலாறு. சாயா என்ற வார்த்தைக்கும் சொந்தக்காரர்கள் சீனர்கள்தான். “சா’ என்ற சொல்லிலிருந்தே சாயா.

பூவின் மருத்துவம் - இளமைமைத் துடிப்புடன் வாழ ஒரிதழ் தாமரை


மேக வெட்டை நீங்க:

மேகவெட்டை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரிதழ் தாமரை சமூரம், பச்சை கற்பூரம் கோரோசனை இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேக வெட்டை தாக்கய பகுதிகளில் பூசி வந்தால் மேக வெட்டை தீரும். உடலில் உள்ள புண்களில் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

ஓரிதழ் தாமரைச் சூரணம்:

ஒhதழ் தாமரை இலையை நிழலில் உலர்த்தி பின் அந்த இலைகளை இடித்து பொடியாக்கி சூரணமாக்க வேண்டும்.
அந்த சூரணத்தை வேளைக்கு 1 கிராம் அளவு பாலில் காலைஈ மாலை என இரு வேளை உட்கொண்டு வந்தால் விந்து அணுக்களின் எண்ணிக்கைணை பெருக்கும். மற்றும் பெண்களுக்கு மகப்பேறு சமயத்தில் பாலிரன சுரக்கச் செய்யும்.

பழங்களின் மருத்துவம் - உடலில் பலம் அதிகரிக்க பம்பளிமாஸ் பழம்

பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் பழங்களில் நிறைந்துள்ளன. பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

Bot.Name - Cirus Decumana

பம்பளிமாஸ் என்ற பெயரைக் கேட்டவுடன் இது இறக்குமதி செய்யப்பட்ட பழம் என்று நினைத்துவிடாதீர்கள். இதன் பூர்வீகம் ஐரோப்பா நாடுகள் என்றாலும், நம் நாட்டின் மலைப் பகுதிகளில் அதிகம் கிடைக்கிறது.

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.

வெள்ளைச் மற்றும் இளஞ்சிவப்பு (ரோஸ்) நிறத்தில் காணப்படும். சுளைகள் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும்.

மூலிகைச் சாறுகளின் பயன்கள்

இன்று நாம் காலையிலும் மாலையிலும் கடற்கரை, கடைவீதிகள், பொது இடங்களில் சிறிய வண்டியில் மூலிகை சூப் இங்கு கிடைக்கும் என விளம்பரங்களை எல்லா நகரங்களிலும் காண்கிறோம்.

டீ, காஃபி, மது, குளிர் பானங்கள் என பலவற்றை அருந்தி வந்த மக்களிடையே தற்போது புதியதாக முளைத்திருக்கும் இந்த மூலிகை சூப் கடைகள் படையெடுக்கக் காரணம், இவர்களில் சிலர் மூலிகையின் பயனால் நோய் வரும்முன் காக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகவும், நோயின்றி வாழவும் ஆரோக்கியமானது இத்தகைய மூலிகை சாறு (சூப்) களே என்பதை தற்போது உணரத் தொடங்கி விட்டனர் என்ற உண்மை புலனாகிறது.

சில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்தினால் எண்ணற்ற தோல் வியாதிகளை குணப்படுத்தலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன பழங்கள் சாப்பிடலாம்.


இன்று உலக மக்கள் தொகையில் இந்ரியா இரண்டாயிமிடத்தில் உள்ளது. இந்த மக்கள் தொகையின் அளவு அதிகதி;க அதிகர்க்க நோய்களின் எண்ணிக்கையும் உயர்ந்துபொண்டே வருகிறது. இவ்வாறு இந்திய மக்களை குpறப்பாக தென்னிந்திய மக்களை அவரியுறவைக்கும் நோய்களில் சர்க்கரை நோயும். இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது இவை இரண்டும் ஒட்டிப் பிறந்த கசோதரர்களாக இந்திய மக்களை ஆட்டிப்ப படைக்கினறன. இன்று 63 சதவிகிதமாக உள்ள நீரழிவு நோயாளியின் எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரிக்கும் என ரோய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் நம் எணவு முறையே. மேலும் நகர வாழ்க்கையின் தாக்கமும் ஒரு காரணம். போதிய உடற்பயிற்சியின்மை என பல பாதிப்புகளின் வெளிப்படே   நீரழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.

ஒரு குழந்தை இளம் வயதிலிருந்து வாலிப பருவத்திற்கு மாறுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது நாளமில்லாச் சுரப்பி மண்டலம்தான. அதை ஆங்கிலத்தில் எ;ணடோகிரைன் சிஸ்டம் என அழைப்பார்கள். இந்த நாளமில்லாச் சுரப்பிகள் தான் மனித உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.