இன்றைய காலத்தில் அனைவரும் ஆரோக்கியமாக எந்த நோயும் இல்லாமல் இருக்கிறோமா என்று கேட்டால், யாரும் அதற்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் நமது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் நிறைய மாற்றங்கள் உள்ளன. அதாவது அனைத்தும் ஆரோக்கியமற்றதாக உள்ளன.
மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒரு வித சோர்வு, எதற்கு எடுத்தாலும் தலை வலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய்களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
முக்கியமாக இந்த நோய்கள் நமது உடலை விரைவில் தாக்குவதற்கு, உடலில் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் முக்கிய காரணங்களாகும். இவை ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்துள்ள, இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை, டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் எந்த ஒரு வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னும் உடலில் ஒரு வித சோர்வு, எதற்கு எடுத்தாலும் தலை வலி, அந்த வலி, இந்த வலி என்று உடலில் உள்ள நோய்களை சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.
முக்கியமாக இந்த நோய்கள் நமது உடலை விரைவில் தாக்குவதற்கு, உடலில் வரும் நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும், உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாததும் முக்கிய காரணங்களாகும். இவை ஏற்படுவதற்கு நாம் உண்ணும் உணவில் சரியான ஊட்டச்சத்துள்ள, இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை, டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.