தேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். மருந்து என்றதும் நம் நினைவில் வருவது அதன் கசப்பு சுவையே. அச்சுவையே நாம் மருந்தை வெறுப்பதற்கு காரணமதக இருக்கிறது. இதற்கு முற்றிலும் எதிhமறையாக நம் அனைவராலும் விரும்பப்படும் இனிப்பான மருந்து (அமிர்தம்) தான் தேன்.
தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.
சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
தேன் இயற்கை அளித்த கொடை அனைவரின் ட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து.
தேன் அமிர்தமாக மட்டுமின்றி சிறந்த அனுபானமாகவும் (துணை மருந்தாகவும்) பயன்படுகிறது. ஒரு மருந்தின் பயன் முழுமையாக நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் அனுபவம் மிகவும் அவசியம்.
தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.
சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.
தேன் இயற்கை அளித்த கொடை அனைவரின் ட்டிலும் இருக்க வேண்டிய ஒரு அரு மருந்து.
தேன் அமிர்தமாக மட்டுமின்றி சிறந்த அனுபானமாகவும் (துணை மருந்தாகவும்) பயன்படுகிறது. ஒரு மருந்தின் பயன் முழுமையாக நமக்குக் கிடைக்க வேண்டுமெனில் அனுபவம் மிகவும் அவசியம்.