Sunday, December 20, 2015
மூட்டு வலி,முழங்கால் வலி,தலைவலி,காலில் வீக்கம் நீங்க மேல் பூசுவதற்க்கும், உள்ளுக்கு சாப்பிடும் விதம்
மூட்டு வலி,முழங்கால் வலி,தலைவலி,காலில் வீக்கம் நீங்க மேல் பூசுவதற்க்கும், உள்ளுக்கு சாப்பிடும் விதம்
மூட்டு வலி நீங்க...
(முழங்கை, முழங்கால், கணுக்கால்)
முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி.
சாப்பிடும் விதம்
முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம்.
சுத்தம் செய்தபின் தண்ர் வடியும் வரை நிழலில் விரித்து காய வைத்து, மிக்ஸ்யில் நைஸாக அடித்து சலித்துக் கொள்ளவும். இதை பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவும். தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணமாகும்.
Subscribe to:
Posts (Atom)