Tuesday, October 15, 2013
சளித் தெல்லைக்கான மூலிகை மருத்துவம்
மூலிகை மருத்துவம் - மலட்டுத்தன்மையை போக்கும் தேனீயின் மகரந்தம்
தேனீயின் மகரந்தமானது உலகம் முழுவதும் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த மருந்தாகும். தேனீயின் மகரந்தமானது பெரிய தேனீக்களின் மூலம் உருவாக்கப்பட்டு இளம் தேனீக்களை வளர்க்க மகரந்தத்தை உணவாக வழங்குகிறது. இயற்கையின் மிக முக்கியமான ஊட்டமளிக்கும் உணவாக கருதப்படுகிறது. இந்த மகரந்த உணவானது மனிதனுக்கு தேவைப்படும் அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. தேனீ சேகரிக்கும் மகரந்தத்தில் புரதம் சுமார் 40%, இலவச அமினோ அமிலங்கள், பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது.
தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.
தேனீயின் மகரந்தம் முழுமையான இயற்கை உணவு, இதில் முழுமையாகவே விலங்கு சம்பந்தப்பட்ட சிறு பொருட்களைக் கூட கொண்டிருக்காது. மகரந்தமானது விலங்குகளின் மூல ஆதாரங்களை விட புரதங்களை அதிகம் கொண்டுள்ளது அதாவது இதில் மாட்டிறைச்சி, முட்டை, சீஸ் போன்றவற்றை விட அதிக அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இதன் புரதத்தில் பாதிக்கு மேலாக அமினோ அமிலங்களை கொண்டுள்ளதால் அப்படியே பயன்படுத்தலாம். ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை தயாரிக்க ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்தை செலவிடுகிறது. ஒரு டீஸ்பூன் மகரந்தத்தில் 2.5 பில்லியன் தானியங்கள் உள்ளது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம் முயற்சி செய்து பாருங்களேன். ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கலும்.
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
- வரக்கொத்தமல்லி - அரைகிலோ
- வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
பழங்களின் மருத்துவம் - தாய்ப்பால் சுரக்க முலாம் பழம்
குளிர்ச்சியைத்தரும் பழங்கள் முலாம் பழம்
பழங்கள் நேரடியாக சத்துக்கள் உடலுக்குக் கொடுக்கக்கூடியது உடலுக்குத் தேவையான நார்ச்சத்துக்களை கொடுப்பது பழங்களே, முலாம் பழத்தின் மருத்துவத் தன்மை பற்றி அறிந்து கொள்வோம். முலாம் பழம் சிறிய பூசணிக்காய போல் பழுப்பு நிறத்துடன் இருக்கும். கோடைக் காலத்தில் அபரிமிதமாக அப்பழம் கிடைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் பழங்களில் இதுவும் ஒன்று. அதில் இரும்புச் சத்து சுண்ணாம்புச் சத்து உள்ளன. அவை வெள்ளரி இனத்தைச் சார்ந்தது.தானியத்தின் மகத்துவம் - இரத்த சோகை நீங்க எள்
எள்ளின் மருத்துவக் குணங்களை தெரிந்து கொள்வோம்.
Botanical name - Sesamum indicum |
எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.
எள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.
இதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
பழங்களின் மருத்துவம் - சிறுநீரக கல்லடைப்பு நீங்க பேரிக்காயின் மருத்துவக் குணம்
பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள். வெளித் தோற்றத்திற்கு பச்சை காய் போல் தோன்றும். ஆனால் இது பழம்தான். சில காய்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை மலைப் பகுதிகளில் விளையக்கூடியது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.
பேரிக்காய் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும் பழமாகும். இக்காலங்களில் இதை வாங்கி சாப்பிடுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுவார்கள்.
சுவையான இந்தப் பழத்தில் ஏ, பி, பி2, என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, கணிசமான அளவு உள்ளது.
தானியத்தின் மகத்துவம் - தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு
இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு
பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு
என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியா முழுதும் பரவிக் காணப்படும் குத்துச்செடி வகையைச் சார்ந்தது. இதில் நாட்டுக் கொள்ளு, காட்டுக் கொள்ளு என இரு வகைகள் உள்ளன. இதில் கருமை, செம்மை, வெண்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இன்னும் ஒருவகை பேய்க்கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.
வயிற்றுப் புண் உள்ளவர்களா இதோ உங்களுக்காக
வயிற்றுப்புண் இருவகையில் ஏற்படுகிறது. அவை
அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள் வயிற்றில் உள்ள அபான வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப் புண்ணை உண்டாக்குகிறது.
- உணவு முறை
- மனஅழுத்தம்
அதுபோல் மன அழுத்தம், மன எரிச்சல், அதிக கோபம், பயம், வெறுப்பு இவைகளாலும் வயிற்றில் புண் உண்டாகிறது.
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறுகள் வயிற்றில் உள்ள அபான வாயுவை சீற்றமடையச் செய்து வயிற்றுப் புண்ணை உண்டாக்குகிறது.
Labels:
இயற்கை மருத்துவம்,
டிப்ஸ்,
வயிற்றுப்புண் டிப்ஸ்
தானியத்தின் மகத்துவம் - நீரழிவு நோய்க்கு கேழ்வரகு
தானிய வகைகளில் கேழ்வரகு ஒரு சிறந்த தானயமாகும். நம் முன்னோர்கள் கேழ்பரகை களி, கூழ் செய்து உண்டு வந்தார்கள். கேழ்வரகு கூழ் மிகவும் சுவையானது
ஏழைகளின் உணவு என்பதால் செல்வந்தர்கள் பலர் கேழ்வரகை தவிர்த்து வந்தனர். ஆனால் இன்று செல்வந்தர்கள் கேழ்வரகை தேடி அலைகின்றனா. இதற்கு காரணம் நீரழிவு நோயின் தாக்கமே. நீரிழிவு நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட வைக்கும் உணவு வகைகளில் கேழ்வரகு ஒன்று.
கிராமங்களில் வாழும் விவசாய மக்களின் முக்கிய உணவு கேழ்வரகு இந்த உணவால் உடல் வருப்பெற்று நோய்களின் தாக்கமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இந்த கேழ்வரகு மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
ஏழைகளின் உணவு என்பதால் செல்வந்தர்கள் பலர் கேழ்வரகை தவிர்த்து வந்தனர். ஆனால் இன்று செல்வந்தர்கள் கேழ்வரகை தேடி அலைகின்றனா. இதற்கு காரணம் நீரழிவு நோயின் தாக்கமே. நீரிழிவு நோயின் பாதிப்புகளில் இருந்து விடுபட வைக்கும் உணவு வகைகளில் கேழ்வரகு ஒன்று.
Bot.Name - Eleucine Coracana |
கிராமங்களில் வாழும் விவசாய மக்களின் முக்கிய உணவு கேழ்வரகு இந்த உணவால் உடல் வருப்பெற்று நோய்களின் தாக்கமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இந்த கேழ்வரகு மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.
அஞ்சறைப் பெட்டி மருத்துவம் - செரிமான சக்தியைத் தூண்ட அன்னாசிப் பூவின்
ஒவ்வொரு வீட்டுச் சமையறையிலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களின் மருத்துவக் குணங்கள் பற்றி அறிந்துவருகிறோம். இவற்றின் அளப்பறிய பயன்களை அறியாமலே நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். நம் முன்னோர்களின் அனுபவ முறையில் கண்டறிந்த மருத்துவ மூலிகைகள்தான் இவை. இவற்றை முழுமையாகப் பயன்படுத்தி வந்ததால் நோயின்றி வாழ்ந்தனர்.
பூவின் மருத்துவம் - சாமந்திப்பூ மருத்துவக் குணம்
இயற்கையின் உன்னதப் படைப்பில் அனைத்தும் அழகே..
அதிலும் மகத்துவமானது மலர்கள்....
ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதனால்தான் நம் முன்னோர்கள் பூக்களை பூஜைக்குரிய பொருளாக்கினர்.
இதுபோல் மலர்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களாக பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பூக்களில் செவ்வந்திப்பூ என அழைக்கப்படும் சாமந்திப் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்வோம்.
செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.
அதிலும் மகத்துவமானது மலர்கள்....
ஒவ்வொரு விதமான பூவிலும் ஒவ்வொருவிதமான மணமும், மருத்துவக் குணமும் நிறைந்துள்ளது. இதனால்தான் நம் முன்னோர்கள் பூக்களை பூஜைக்குரிய பொருளாக்கினர்.
Botanical name - Chrysanthemum coronarium
|
செவ்வந்திப்பூவை சாமந்திப்பு, சிவந்திப்பூ என பலவாறு அழைக்கின்றனர்.
அஞ்சறைப் பெட்டி மருத்துவம் - பல்வலி நீங்க கிராம்பு மருத்துவ குணம்
அன்றாட உணவில் நாம்சேர்க்கும் பொருட்கள் அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. நோய் வரும்முன் காத்து நீண்ட ஆயுளுடன் வாழ இவையும் பக்கபலமாக உதவிவருகின்றன.
ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.
Bot - Name - Syzygium aromaticum |
ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடங்களிலும் சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், கருவாப்பட்டை, கிராம்பு ஏலம் என ஒரு மருத்துவக் களஞ்சியமே அடங்கியிருக்கும். இவற்றை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடும் நாம் அதன் மருத்துவ பயன்களைப் பற்றி ஏனோ தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நன்றாக தெரிந்திருந்ததால்தான் அவற்றை தினமும் உபயோகப்படுத்தவே இவற்றை சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் வைத்தார்கள்.
Subscribe to:
Posts (Atom)