Saturday, November 9, 2013
ஆண்களுக்கு முடி கழிதலை தடுக்க 20 சிறந்த வழிகள்
தாய்ப்பால் கொடுப்பது தாய்-சேய் இருவருக்கும் ஆரோக்கியம்
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் இரத்தத்தில் குறைந்த அளவிலான ஹோர்மோன், இன்சுலின் இருப்பதால் சீரான உடல் வளர்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும்தருகிறது. இதனால் எதிர்காலத்தில் நீரிழிவு, உடல் பருமன் ஆகியவற்றை தவிர்க்க முடியும்.
ஆனால் ஏனைய பால்களை பருகுவதால் கொழுப்பு செல்கள் அதிகரித்து குழந்தை பருவத்திலேயே உடல் நிறை அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயிலிருந்து தாய்மார்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆனால் ஏனைய பால்களை பருகுவதால் கொழுப்பு செல்கள் அதிகரித்து குழந்தை பருவத்திலேயே உடல் நிறை அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குழந்தைக்கு தாய்ப்பாலை கொடுத்தால் இருதய நோயிலிருந்து தாய்மார்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
பருக்கள் வராமல் தடுக்க எளிய இயற்கை சிகிச்சை
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள்
பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.
அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள்
பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.
அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.
எண்ணெய் குளியலில் தான் எத்தனை வகைகள்
Labels:
இயற்கை மருத்துவம்,
எண்ணெய் குளியலில் பலன்
குழந்தையின் வாயுத்தொல்லை நீங்க சில பாட்டி வைத்தியம்
வாயுத்தொல்லை என்பது பிறக்கும் குழந்தை முதல் பெரியோர் வரை இருக்கும். பிறந்த குழந்தைக்கு எப்போதும் தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தையானது சிலசமயம் வாயுத்தொல்லை
அல்லது மலச்சிக்கல் அல்லது வயிற்றுக்கடுப்பு போன்றவற்றால் அவதிப்படும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது வளர்ச்சியில் இருப்பதே ஆகும். இத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருக்க மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். அதேப் போல் ஒரு சில பாட்டி வைத்தியமும் இருக்கிறது, அது என்னவென்று படித்துப் பாருங்களேன்...
அல்லது மலச்சிக்கல் அல்லது வயிற்றுக்கடுப்பு போன்றவற்றால் அவதிப்படும். ஏனெனில் குழந்தையின் செரிமான மண்டலமானது வளர்ச்சியில் இருப்பதே ஆகும். இத்தகைய பிரச்சனைகள் குழந்தைகளுக்கு வராமல் இருக்க மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். அதேப் போல் ஒரு சில பாட்டி வைத்தியமும் இருக்கிறது, அது என்னவென்று படித்துப் பாருங்களேன்...
சின்னச் சின்ன வைத்தியம்
- தினமும் 10 கறிவேப்பிலைகளை மென்று தின்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- தோண்டை கரகரப்பு, தொண்டை வலி இருந்தால் மிளகுத் தூளோ, சிறிதளவு உப்போ கலந்து மெல்லுங்கள்.
- சாதாரணமான பூச்சிகள் கடித்தல் இடத்தில் வெள்ளைப் பூண்டு ஒன்றைக் கசக்கி தேயுங்கள். சரியாகி விடும்.
- லேசான தீக்காயம் பட்ட இடத்தில் உடனடியாக சிறிதளவு டூத்பேஸ்ட் தேயுங்கள் சரியாகி விடும்.
- தினமும் சிறிதளவு வெந்தயத்தை பாலில் அரைத்து முகத்தில் தேய்த்தால் முக வசீகரம் அதிகரிக்கும்.
- முகப்பரு இருக்கும இடத்தில் பூண்டு சாறால் தேயுங்கள்.
- வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் குளித்தால், முடி உதிர்வது குறையும் வாரத்தில் ஒருமுறை தொடர்ந்து அவ்வாறு செய்து வரவேண்டும்.
- ஆட்டுப்பாலில் டீ தயாரித்து கினமும் பருகினால் தைராய்டு தொடர்புடைய நோய்கள் குணமடையும்.
- வாழைத்தண்டில் இருக்கும் நாரை நெய்யில் வறுத்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.
- முகுகு வலி இருப்பவர்கள் ஒரு கிலோ உப்பை துணிப்பையில் கட்டி கவிழ்ந்து படுத்துக்கொண்டு முதுகில் வைக்க வேண்டும். வலி குறையும்.
உணவில் தேவையான சத்துகள்
கால்சியம் குறைபாட்டினால் உண்டாகக் கூடிய வலிகள்
‘தசை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு அதி அத்தியாவசியமான கால்சியம் சத்து குறைந்தால் அது பலவிதமான வலிகளுக்குக் காரணமாகலாம். ஆனால், பலருக்கும் அது கால்சியம் குறைபாட்டின் விளைவு என்பதே தெரிவதில்லை. வலி நிவாரண மருந்துகளில் தொடங்கி, அறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளையும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, வலியிலிருந்து விடுபட முடியாமல் வாழ்நாள் முழுக்க அவதிப்படுகிறார்கள். எளிமையாக சரி செய்யக் கூடிய பிரச்னை இது...’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.
Subscribe to:
Posts (Atom)