Monday, May 11, 2015

டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும் பப்பாளி இலை

                       டெங்கு காய்ச்சல் குணப்படுத்தும்  பப்பாளி இலை


தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் இன்றைக்கும் தமிழகத்தில் ஆங்காங்கே இது பரவிக்கொண்டுதான் இருக்கிறது. சித்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் நிலவேம்புக் கஷாயமும் ஆடாதொடை நீரும் இதைக் குணப்படுத்துவதாகப் பரிந்துரை செய்கின்றனர். இப்போது இந்த மருத்துவத்தில் பப்பாளியும் சேர்ந்துள்ளது.

சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை

 சொறி, சிரங்கு குணமாக குப்பைமேனி கீரை


குப்பைமேனி கீரை மலம் இளக்கியாகும். சொறி, சிரங்கு,உடல் அரிப்புக்கு மேற்ச்சாகவும் பயன்படுகிறது. இலைச் சாறு பாம்புக்கடி நச்சினை முறிக்கவும் பயன்படுகிறது. நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது. இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது. குப்பைமேனி இலையால் பல்நோய்,தீச்சுட்டப் புண் பயிர் வகையின் நஞ்சு, வயிற்றுவலி, மூலம், நமைச்சல், குத்தல்,இரைப்பு, மூக்குநீர் பாய்தல்,கோழை போன்றவை தீரும்.