நிறைய தண்ணீர் பருகுவது நல்லது என்று பலரும் பரிந்துரைக்கிறார்கள். அது முற்றிலும் உண்மையே. எப்போதெல்லம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம்கொள்கிறதோ, அப்போதே நமக்குத் தாகம் ஏற்பட்டுவிடுகிறது.
உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்துகொள்ளும் வகையில், உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களில் இருந்தும் பல்வேறு அறிகுறிகள் வெளியிடப்படுகின்றன.