பஞ்சரத்தினா மலாய் கறி
அரைப்பதற்கு:-
- ப.மிளகாய் - 3
- கொத்தமல்லி
- முந்திரி பருப்பு – 20 அரை மணிநேரம் ஊறவைத்தவை
தேவையான பொருட்கள்
- பன்னீர் - 4 துண்டு
- நெய் - 4 ஸ்பூன்
- ஏலக்காய் - 4
- சீரகம்
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள்
- மிளகாய் தூள்
- கராமசாலா தூள்
- உப்பு
- சர்க்கரை
- 15 பாதாம்
- 2 ஸ்பூன் பிஸ்தா
- பச்சை பட்டாணி
- மக்காச்சோளம்
- 75ஆட கிரீம்
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ளவையை நன்றாக மைய தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும. பின்பு அடுப்பில் வாணலை வைத்து சூடான உடன் நெய் 4 ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடான உடன் ஏலக்காய் சீரகம் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வதக்கவும். தூள் வகைகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கியவுடன் அதில் அரைத்த கலவையை சேர்த்து கலக்கவும். கறுகமால் இருக்க சிறிது அளவு தண்ணீரை மற்றும் பின்பு உப்பு தேவையான அளவு சேர்க்கவும் அதனுடன் 1 சிட்டிகை சர்க்கரையும்
சேர்க்கவும் அவற்றுடன் பாதாம் பிஸ்தா பச்சை பட்டாணி மக்காச்சோளம் சேர்த்து நன்கு கிளறவும். அதனுடன் குசநளா கீரிம் சேர்த்து நன்றாக கிளறவும் . சுவையான பஞ்சரத்தினா மலாய் கறி ரெடி
No comments:
Post a Comment