Monday, October 27, 2014

அதிசய பானம்......!!

A + B + C .... ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும் விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.


இந்த பானம் அருந்துவதால் பயன்கள்......!



  •  புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய்
  • செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்
  • ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது 
  • மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது
  • நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது
  • உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
  • இரத்தத்தை சுத்தபடுதுகின்றது.
  • பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது
  • மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு
  • உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்


 கூடுமானவரை இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள்.......! அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும்

No comments:

Post a Comment