பிஸ்தா என்பது இயல்பாக ஒரு பழமாகும். ஆனால் இதன் உள்ளே இருக்கும் கொட்டையை சாப்பிடுவது மிகவும் நல்லது. பொதுவாக நட்ஸ்களின் நன்மைகள் அனைவரும் அறிவோம். அதுபோல் இந்த பிஸ்தாவிலும் அதிக அளவில் நன்மைகளாவது நிறைந்துள்ளது.
உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கினறது.
ஆரோக்கியமான இதயம்:
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.
நோயெதிர்ப்பு அழற்சி தன்மை:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றம் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.
நீரிழிவு நோயை தடுக்கின்றது
பிஸ்தாவில் உள்ள 60மூ பாஸ்பரஸ் டைப் 2 நீரழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கிறது.
இரத்தத்திற்கு ஏற்றது:
இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடு;த்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகினறது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கினறது.
நரம்பிற்கு நல்லது:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. அமைன்கள் என்பது நரம்பு மண்டலத்தில் செய்தியைக் கொண்டு செல்லும் கூறுகளாகும். இதன் மூலம் அமினோ அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு. உடலுக்கு வலிமை அதிகரிக்கின்றது. மேலும் நரம்பு மண்டலத்தைச் சுற்றி ஒருவித மயிலீனை உருவாக்கின்றது மற்றும் இவை செய்திகளை ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்வு இழைகளுக்கு கொண்டு செல்ல உதவுகின்றது. இத்தகை வைட்டமின் பி6 அமினோ அமிலங்கள் பிஸ்தாவினால் மிகப்பெரிய அளவில்;உற்பத்தி செய்யப்படுகின்றது.
கருவிழி சீரழிவு/கருவிழி சிதைவு:
கருவிழி சீரழவு காரணமாக எதையும் ஒழுய்காக படிக்க முடியவில்லை என்று பெரியவர்கள் கூறுவர். பொதுவாக இது வயதான காலத்தில் வரும் ஒரு வித நோயாகும். இதனால் அடுத்த மனிதர்களை இனம் காண முடியாத அளவிற்கு பாதிப்ப உண்டாகின்றது. மாகுலர் திசு செயலிழப்பின் விளைவாக இந்த சேதம் ஏற்படுகினறது. லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன், இந்த பாதிப்பை எதிர்த்து போராடுகினற்து இத்தகைய பொருட்கள் மிகப்பெரிய அளவில் பிஸ்தாவில் இருப்பதால், அவை கண்களுக்கு மிகவும் நல்லது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்க்கை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.
ஆரோக்கியமான மூளை:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.
ஆரோக்கியமான சுரப்பிகள்:
மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். அவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் சரியாக பணி புரிண செய்கின்றது. இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன.
ஆரோக்கியமான சருமம்:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின ஈ சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால் இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகினறது.
வயதான தோற்றத்தை போக்குகின்றது:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி இளமையான தோற்றத்தை அளிக்கின்றது இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப் பசை தான் காரணம்.
புற்றுநோய்:
இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகினறது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு. புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.
வெள்ளையான சருமம்:
பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்க நல்ல நிறத்தை கொடுக்க முடியும் ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும்.
வேனிற் கட்டிகள்:
பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் ஈ உடலின் ஒரு கொழுப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். மேலும் இது தோல் புற்றுநோய் மற்றம் வேனிற் கட்டி சிரமங்களை குறைத்து. சூரியக் கதிர்களால் சருமத்திற்கு சேதம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
உடலுக்கு பருப்புகளின் மூலம் பல நன்மைகள் உள்ளன. உடலின் இரத்தம், கூந்தல், சருமம், மூளை, கண் பார்வை இவை யாவும் நல்ல முறையில் இருந்தால் தான் உடலுக்கு வலிமை. இவை நல்ல முறையில் இருப்பதற்கு பிஸ்தா பல வகைகளில் வழி வகுக்கினறது.
ஆரோக்கியமான இதயம்:
பிஸ்தா உடலின் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது இதன் மூலம் உடலின் தேவையற்ற கொழுப்புத் தன்மைகள் நீக்கப்பட்டு இதயம் பலமாக செயல்பட உதவுகின்றது.
நோயெதிர்ப்பு அழற்சி தன்மை:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மைகள் உடலில் ஏற்படும் நீர் கட்டி மற்றம் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது.
நீரிழிவு நோயை தடுக்கின்றது
பிஸ்தாவில் உள்ள 60மூ பாஸ்பரஸ் டைப் 2 நீரழிவு நோயில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதச்சத்தை அமினோ அமிலமாக செய்து, குளுக்கோஸ் தன்மையை கொடுத்து, உடலுக்கு வலிமை சேர்க்கிறது.
இரத்தத்திற்கு ஏற்றது:
இரத்தத்தில் ஆக்ஸிஜனை எடு;த்து செல்ல புரதச்சத்தில் ஒன்றான வைட்டமின் பி6 உதவுகினறது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் உள்ளது. ஆகவே பிஸ்தாவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் தன்மை அதிகரிக்கினறது.
நரம்பிற்கு நல்லது:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 நரம்பிற்கு மிகவும் நல்லது. அமைன்கள் என்பது நரம்பு மண்டலத்தில் செய்தியைக் கொண்டு செல்லும் கூறுகளாகும். இதன் மூலம் அமினோ அமிலம் உற்பத்தி செய்யப்பட்டு. உடலுக்கு வலிமை அதிகரிக்கின்றது. மேலும் நரம்பு மண்டலத்தைச் சுற்றி ஒருவித மயிலீனை உருவாக்கின்றது மற்றும் இவை செய்திகளை ஒரு நரம்பிலிருந்து மற்றொரு நரம்வு இழைகளுக்கு கொண்டு செல்ல உதவுகின்றது. இத்தகை வைட்டமின் பி6 அமினோ அமிலங்கள் பிஸ்தாவினால் மிகப்பெரிய அளவில்;உற்பத்தி செய்யப்படுகின்றது.
கருவிழி சீரழிவு/கருவிழி சிதைவு:
கருவிழி சீரழவு காரணமாக எதையும் ஒழுய்காக படிக்க முடியவில்லை என்று பெரியவர்கள் கூறுவர். பொதுவாக இது வயதான காலத்தில் வரும் ஒரு வித நோயாகும். இதனால் அடுத்த மனிதர்களை இனம் காண முடியாத அளவிற்கு பாதிப்ப உண்டாகின்றது. மாகுலர் திசு செயலிழப்பின் விளைவாக இந்த சேதம் ஏற்படுகினறது. லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன், இந்த பாதிப்பை எதிர்த்து போராடுகினற்து இத்தகைய பொருட்கள் மிகப்பெரிய அளவில் பிஸ்தாவில் இருப்பதால், அவை கண்களுக்கு மிகவும் நல்லது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
வைட்டமின் பி6 ஒரு ஆரோக்கியமான நோய் எதிர்க்கை அதிகரிக்கும் காரணியாகும். இதனால் உடலில் இரத்தத்தின் ஓட்டம் சீராக ஓடுகின்றது. இத்தகைய வைட்டமின் பி6 பிஸ்தாவில் அதிக அளவில் உள்ளது.
ஆரோக்கியமான மூளை:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் பி6 இரத்தத்தின் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது இதனால் மூளை நல்ல முறையில் செயல்படுகின்றது.
ஆரோக்கியமான சுரப்பிகள்:
மண்ணீரல் போன்ற சுரப்பி, நாளமில்லா சுரப்பி போன்றவை ஆரோக்கியமான மற்றும் தொற்று நோயை எதிர்க்கும் சுரப்பியாகும். அவை இரத்தத்தில் உள்ள வெள்ளை இரத்த அணுக்கள் சரியாக பணி புரிண செய்கின்றது. இத்தகைய சக்தியானது பிஸ்தாவில் கிடைக்கின்றன.
ஆரோக்கியமான சருமம்:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின ஈ சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. எப்படியெனில் இதனை சாப்பிட்டால் இது சருமத்தின் மென்சவ்வுகளை ஒருங்கிணைக்கிறது. இதனால் சூரிய கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கின்றது. இதன் மூலம் சருமமானது ஆரோக்கியமாகவும், அழகாகவும் காணப்படுகினறது.
வயதான தோற்றத்தை போக்குகின்றது:
பிஸ்தாவில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை போக்கி இளமையான தோற்றத்தை அளிக்கின்றது இதற்கு இந்த பிஸ்தாவில் உள்ள எண்ணெய்ப் பசை தான் காரணம்.
புற்றுநோய்:
இதில் உள்ள வைட்டமின் பி6 இரத்த எண்ணிக்கையின் அளவை அதிகரிக்க உதவுகினறது. இதனால் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு. புற்றுநோய் மற்றும் நோய்த்தொற்றுக்கள் தாக்குவதைத் தடுக்கிறது.
வெள்ளையான சருமம்:
பிஸ்தாவை தினமும் எடுத்து கொள்வதால், சருமத்திற்க நல்ல நிறத்தை கொடுக்க முடியும் ஏனெனில் இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கணிசமான அளவில் உள்ளது. மேலும் வழக்கமான உணவில் பச்சை ஆப்பிள்களை சேர்த்து கொண்டாலும், மினுமினுப்பான சருமத்தைப் பெற முடியும்.
வேனிற் கட்டிகள்:
பிஸ்தாவில் இருக்கும் வைட்டமின் ஈ உடலின் ஒரு கொழுப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. இதன் மூலம் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். மேலும் இது தோல் புற்றுநோய் மற்றம் வேனிற் கட்டி சிரமங்களை குறைத்து. சூரியக் கதிர்களால் சருமத்திற்கு சேதம் இல்லாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment