Monday, October 7, 2013

மனிதன் விடும் மூச்சை வைத்து வாழ்நாள் கணக்கிடலாம்


ஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனது ஆயுள் காலங்கள் கணக்கிடப்படுகின்றது. அதன் சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

( 21,600 / 1440 ஸ்ரீ 15.  ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும்   (60x24ஸ்=1400)
ஒரு மனிதன் கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்



  • ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விட்டால் 100 ஆண்டுகள் வாழலாம்.
  • ஒரு நிமிடத்திற்கு 16 முறை மூச்சு விட்டால் 93 ஆண்டுகள் வாழலாம்.
  • ஒரு நிமிடத்திற்கு 17 முறை மூச்சு விட்டால் 87 ஆண்டுகள் வாழலாம்.
  • ஒரு நிமிடத்திற்கு 18 முறை மூச்சு விட்டால் 80 ஆண்டுகள் வாழலாம்.
  • ஒரு நிமிடத்திற்கு 19 முறை மூச்சு விட்டால் 73 ஆண்டுகள் வாழலாம்.
  • ஒரு நிமிடத்திற்கு 20 முறை மூச்சு விட்டால் 66 ஆண்டுகள் வாழலாம்.

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்Nபுhதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம். என்பதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.


  • 2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
  • 1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
  • 0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை

No comments:

Post a Comment